- பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு பிறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
- பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
- தந்தை
- தாய்
- பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
- வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
- பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
- சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
- பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
- தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.
அமைப்பு பற்றிய தகவல்தலைமை பதிவாளர் திணைக்களம்
இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
திரு. S.M.D.B சண்டிலிகாமா தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491 மின்னஞ்சல்:info@rgd.gov.lk, rgd@sltnet.lk இணையத்தளம்: www.rgd.gov.lk
| |